skip to main |
skip to sidebar
துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுடச்சுடச்சுட மறைந்தே போனாளே...
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்,
பூப்போல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்....
செல் செல் அவளுடன் செல்;
என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல் ;
என்றே நெஞ்சம் கொல்லுதடா...
அழகாய் மனதை பறித்து விட்டாளே.......
(துளி துளி துளி மழையாய்)
தேவதை.. அவள் ஒரு தேவதை
அழகிய பூமுகம் காணவே
ஆயுள்தான் போதுமோ!
காற்றிலே.. அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டுத்தான்
பூக்களும் பூக்குமோ!
நெற்றிமேலே ஒற்றை முடி ஆடும்போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்,
பார்வை ஆளை தூக்கும்...
கன்னம் பார்த்தால் முத்தங்களால் தீண்ட தோன்றும்...
பாதம் ரெண்டும் பார்க்கும்போது கொலுசாய் மாறத்தோன்றும்...
அழகாய் மனதை பறித்து விட்டாளே....
செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா...
சாலையில்.. அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன் ,தோள்களில் சாயுவேன்..
பூமியில் விழுகிற வேளையில்
நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன்,
நெஞ்சிலே தாங்குவேன்,
காணும்போதே கண்ணால் என்னை கட்டிப்போட்டாள்,
காயமின்றி வெட்டிப்போட்டாள்..
உயிரை ஏதோ செய்தாள்...
மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும்
அங்கே வந்து ஒட்டுக்கேட்டாள்...
கனவில் கூச்சல் போட்டாள்...
அழகாய் மனதை பறித்து விட்டாளே...
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா...
துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுடச்சுடச்சுட மறைந்தே போனாளே..(2).
ரசித்த கீதங்கள் சேகரிக்கப்படும் ஒரு வலைப்பூ.
துளித்துளி மழை...(பையா)
Posted by
சாந்தி மாரியப்பன்
on Wednesday, September 15, 2010
Labels:
யுவன் ஷங்கர் ராஜா
துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுடச்சுடச்சுட மறைந்தே போனாளே...
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்,
பூப்போல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்....
செல் செல் அவளுடன் செல்;
என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல் ;
என்றே நெஞ்சம் கொல்லுதடா...
அழகாய் மனதை பறித்து விட்டாளே.......
(துளி துளி துளி மழையாய்)
தேவதை.. அவள் ஒரு தேவதை
அழகிய பூமுகம் காணவே
ஆயுள்தான் போதுமோ!
காற்றிலே.. அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டுத்தான்
பூக்களும் பூக்குமோ!
நெற்றிமேலே ஒற்றை முடி ஆடும்போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்,
பார்வை ஆளை தூக்கும்...
கன்னம் பார்த்தால் முத்தங்களால் தீண்ட தோன்றும்...
பாதம் ரெண்டும் பார்க்கும்போது கொலுசாய் மாறத்தோன்றும்...
அழகாய் மனதை பறித்து விட்டாளே....
செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா...
சாலையில்.. அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன் ,தோள்களில் சாயுவேன்..
பூமியில் விழுகிற வேளையில்
நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன்,
நெஞ்சிலே தாங்குவேன்,
காணும்போதே கண்ணால் என்னை கட்டிப்போட்டாள்,
காயமின்றி வெட்டிப்போட்டாள்..
உயிரை ஏதோ செய்தாள்...
மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும்
அங்கே வந்து ஒட்டுக்கேட்டாள்...
கனவில் கூச்சல் போட்டாள்...
அழகாய் மனதை பறித்து விட்டாளே...
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா...
துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுடச்சுடச்சுட மறைந்தே போனாளே..(2).
Blog Archive
-
▼
2010
(20)
-
▼
September
(13)
- உயிரிலே(வெள்ளித்திரை)
- கொடியிலே (கடலோரக்கவிதைகள்)
- செந்தாழம்பூவில்..(முள்ளும் மலரும்)
- அடி.. ஆத்தாடி (கடலோரக்கவிதைகள்)
- அடடா.. மழைடா(பையா)
- அவள் அப்படியொன்றும் அழகில்லை..(அங்காடித்தெரு)
- துளித்துளி மழை...(பையா)
- தேவதை இளம் தேவி.. (ஆயிரம் நிலவே வா)
- நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை(வாரணம் ஆயிரம்)
- பாவன குரு..பவனபுரா..
- மார்கழிப்பூவே--- (மே மாதம்)
- கண்ணே..கலைமானே..
- கோவிந்த அஷ்டகம்..
-
▼
September
(13)
Labels
- A.R. ரஹ்மான் (1)
- Bankimchandra Chattopadhyay. (1)
- K.J.ஜேசுதாஸ் (4)
- M.S.சுப்புலஷ்மி . (3)
- S.P.பாலசுப்ரமணியம் (2)
- ஆண்ட்ரியா (1)
- இளையராஜா (6)
- கண்ணதாசன் (2)
- கார்த்திக் (2)
- க்ருஷ் (1)
- சினிமா (2)
- நரேஷ் ஐயர் (1)
- நித்யஸ்ரீ மகாதேவன். (1)
- பாம்பே ஜெயஸ்ரீ (1)
- யுவன் ஷங்கர் ராஜா (2)
- ரூப்குமார் (1)
- லதாமங்கேஷ்கர் (1)
- வித்யாசாகர் (1)
- வைரமுத்து (2)
- ஜானகி (5)
- ஜி.வி.பிரகாஷ் (3)
- ஜெயச்சந்திரன் (1)
- ஷங்கர் மஹாதேவன் (1)
- ஷோபா (1)
- ஹரிணி (1)
- ஹரிஹரன் (1)
- ஹாரிஷ் ஜெயராஜ் (2)
என்னைப்பற்றி
- சாந்தி மாரியப்பன்
- தோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029
4 comments:
பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்
நல்ல பாடல்... எப்போதும் கேட்க நினைக்கும் பாடல்களில் ஓன்று..
பகிர்வுக்கு நன்றி..
வாங்க மதுரை சரவணன்,
வருகைக்கு நன்றி.
வாங்க வெறும்பய,
வருகைக்கு நன்றி.
Post a Comment