skip to main |
skip to sidebar
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி
காணாமல் போனாயே இது காதல் சாபமா ?
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும் ஒடமா ?
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை
கண்களிலே தூவிவிட்டாய் மண்துகளை
இந்த சோகம் இங்கு சுகமானது
அது வரமாக நீ தந்தது
நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்
என் துணையாக வருகின்றது
ஆறாத காயங்கள் என் வாழ்கை பாடமா ?
இனி தீயே வைத்து எரிந்தாலும் என் நெஞ்சம் வேகுமா ?
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உயிருடன் சாகிறேன் பாரடி
கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்
காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே
இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா ?
நான் விழுந்தாலும் மீண்டும் எழ ?
இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே
என்னை விட்டாயே எங்கே செல்ல ?
ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி
அது தெருவின் ஓரம் நிறுத்திவைக்கும்
பழுதான தேரடி
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
கொடியிலே மல்லிகைப்பூ.. மணக்குதே மானே..
எடுக்கவா தொடுக்கவா, துடிக்கிறேன் நானே;
பறிக்கச் சொல்லி தூண்டுதே
பவழ மல்லி தோட்டம்..
நெருங்க விடவில்லையே.. நெஞ்சுக்குள்ள கூச்சம்..
(கொடியிலே மல்லிகைப்பூ)
மனசு தடுமாறும்,, அது நினைச்சா நெறம் மாறும்
மயக்கம் இருந்தாலும், ஒரு தயக்கம் தடை போடும்..
நித்தம் நித்தம் உன் நினைப்பு நெஞ்சுக்குழி காயும்..
மாடு ரெண்டு, பாதை ரெண்டு.. வண்டி எங்கே சேரும்!!
பொத்திவச்சா அன்பு இல்ல.. சொல்லிப்புட்டா வம்பு இல்ல..
சொல்லத்தானே தெம்பு இல்ல.. இன்ப துன்பம் யாரால..
(கொடியிலே மல்லிகை பூ)
பறக்கும் திசை ஏது.. இந்த பறவை அறியாது..
உலகம் தெரியாது.. அது உனக்கும் புரியாது..
பாறயிலே பூமுளைச்சி பாத்தவங்க யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு..
காலம் வரும் வேளையிலே, காத்திருப்பேன் பொன்மயிலே..
தேரு வரும் உண்மையிலே, சேதி சொல்வேன் கண்ணாலே..
(கொடியிலே மல்லிகைப்பூ)
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்.. என் மீது மோதுதம்மா (2)
பூவாசம் மேடை போடுதம்மா.. பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம் (2)
வளைந்து நெளிந்து போகும் பாதை, மங்கை மோகக் கூந்தலோ;
மயங்கி மயங்கிச் செல்லும் வெள்ளம்.. பருவ நாண ஊடலோ.
ஆலங்கொடி மேலே கிளி, தேன் கனிகளைத் தேடுது..
ஆசைக்குயில் பாஷையின்றி ராகம் என்ன பாடுது..
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
(செந்தாழம்பூவில்)
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப்போகிறாள்;
ஜரிகை நெளியும் சேலை கொண்டு, மலையை மூடப் பார்க்கிறாள்..
பள்ளம் சிலர்.. உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தரத்தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்;
மலையின் காட்சி இறைவன் ஆட்சி
(செந்தாழம்பூவில்)
இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை;
இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை..
ஓடை தரும் வாடைக்காற்று வானுலகைக் காட்டுது;
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக்கூட்டுது..
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி
(செந்தாழம்பூவில்)(2)
அம்மம்மா ஆனந்தம்..
அம்மம்மா ஆனந்தம்.
அடி ஆத்தாடி.. இள மனசொண்ணு ரெக்ககட்டி, பறக்குது சரிதானா..
அடி அம்மாடி.. ஒரு அலவந்து மனசுல அடிக்குது ,அதுதானா
உயிரோடு உறவாடும்.. ஒரு கோடி ஆனந்தம்
இவன் மேகம் ஆக யாரோ காரணம்..
(அடி ஆத்தாடி)
மேல போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ..
ஒன்னப்பார்த்து அலைகள் எல்லாம் மெட்டுக் கட்டி பாடாதோ
இப்படி நான் ஆனதில்ல.. புத்தி மாறிப் போனதில்ல.
முன்ன பின்ன நேர்ந்ததில்ல.. மூக்குநுனி வேர்த்ததில்ல.
கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள கத்திச்சண்ட கண்டாயோ..
படபடக்கும் நெஞ்சுக்குள்ள.. பட்டாம்பூச்சி பார்த்தாயோ.
எச கேட்டாயோ..
(அடி ஆத்தாடி)
தாகப்பட்ட நெஞ்சுக்குள்ளே ஏகப்பட்ட சந்தோசம் ..
உண்ம சொல்லு பொண்ணே.. என்னெ என்ன செய்ய உத்தேசம்
வார்த்த ஒண்ணு வாய்வரைக்கும், வந்துவந்து போவதென்ன
கட்டுமரம் பூப்பூக்க, ஆசப்பட்டு ஆவதென்ன
கட்டுத்தறி காள நானே, கன்னுக்குட்டி ஆனேனே..
தொட்டுத்தொட்டு தென்றல் பேச, தூக்கங்கெட்டுப் போனேனே..
சொல் பொன்மானே..
(அடி ஆத்தாடி)
Get Your Own Hindi Songs Player at Music Plugin
அடடா மழைடா.. அடை மழைடா
அழகா சிரிச்சா.. புயல் மழைடா.
(அடடா மழைடா)
மாறி மாறி மழை அடிக்க
மனசுக்குள்ளே குடை பிடிக்க
கால்கள் நாலாச்சு.. கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு.. ஏதேதோ ஆயாச்சு
மயில் தோகை போலே.. இவ மழையில் ஆடும் போது
ரயில் தாளம் போலே.. என் மனசு வாடும் பாரு
என்னாச்சு எதாச்சு.. ஏதேதோ ஆயாச்சு
(அடடா மழைடா)
பாட்டு பாட்டு.. பாடாத பாட்டு
மழைதான் பாடுது, கேட்காத பாட்டு
உன்னை என்னை சேர்த்து வெச்ச
மழைக்கொரு சலாம் போடு..
என்னை கொஞ்சம் காணலியே
உனக்குள்ளே தேடிப்பாரு..
மந்திரம் போலே இருக்கு
புது தந்திரம் போலே இருக்கு
பம்பரம் போலே எனக்கு
தலை மத்தியில் சுத்துது கிறுக்கு
தேவதை எங்கே ..என் தேவதை எங்கே
அது சந்தோஷமா ஆடுது இங்கே..
உன்னை போல.. வேறாரும் இல்லே
என்ன விட்டா.. வேறாரு சொல்ல
சின்ன சின்ன கண்ணு ரெண்ட
கொடுத்தென்ன அனுப்பிவெச்சான்
இந்த கண்ணு போதலியே
எதுக்கு இவள படைச்சு வெச்சான்
பட்டாம்பூச்சி பொண்ணு
நெஞ்சு படபடக்கும் நின்னு..
பூவும் இவளும் ஒன்னு;
என்ன கொன்னுபுட்டா கொன்னு
போவது எங்கே.. நான் போவது எங்கே;
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே..
அடடா மழைடா.. அடை மழைடா
அழகா சிரிச்சா அனல் மழைடா
அடடா மழைடா ..அடை மழைடா
அழகா சிரிச்சா அனல் மழைடா
பின்னி பின்னி மழை அடிக்க
மின்னல் வந்து கொட பிடிக்க
வானம் ரெண்டாச்சு.. பூமி துண்டாச்சு
என் மூச்சு காத்தாலே ..மழை கூட சூடாச்சு
இடிய நீட்டி யாரும்.. இந்த மழையே கலைக்க வேணாம்..
மழைய பூட்டி யாரும்.. என் மனச அடைக்க வேணாம்
கொண்டாடு கொண்டாடு.. கூத்தாடி கொண்டாடு..
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை..
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை..
ஆனால்.. அது ஒரு குறையில்லை.
(அவள்)
அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப்படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை..
இருந்தும் கவனிக்க மறுக்கவில்லை.
(அவள்)
அவள் நாய்க்குட்டி எதுவும் ..வளர்க்கவில்லை
யார் காவலிருந்தால் ..தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து... உறங்கவில்லை
நான் பொம்மை போலவே பிறக்கவில்லை.
அவள் கண்கள் என்றும் ஈரமில்லை
அந்தக் காட்டில் தொலைந்தேன் தீரவில்லை
அவள் கண்கள் நோக தாங்கவில்லை
கை பிடித்திடும் ஆசை.. தூங்கவில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை.
எனக்கு எதுவுமில்லை.
(அவள்)
அவள் பட்டுப்புடவை என்றும்.. அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் ..சிறந்ததில்லை
அவள் திட்டும் போது வலிக்கவில்லை
அந்த அக்கறை போலே வேறு இல்லை..
அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவளில்லாமல் சுவாசமில்லை
அவள் சொந்தபந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை...
எனக்கு எதுவுமில்லை.
(அவள்)
துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுடச்சுடச்சுட மறைந்தே போனாளே...
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்,
பூப்போல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்....
செல் செல் அவளுடன் செல்;
என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல் ;
என்றே நெஞ்சம் கொல்லுதடா...
அழகாய் மனதை பறித்து விட்டாளே.......
(துளி துளி துளி மழையாய்)
தேவதை.. அவள் ஒரு தேவதை
அழகிய பூமுகம் காணவே
ஆயுள்தான் போதுமோ!
காற்றிலே.. அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டுத்தான்
பூக்களும் பூக்குமோ!
நெற்றிமேலே ஒற்றை முடி ஆடும்போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்,
பார்வை ஆளை தூக்கும்...
கன்னம் பார்த்தால் முத்தங்களால் தீண்ட தோன்றும்...
பாதம் ரெண்டும் பார்க்கும்போது கொலுசாய் மாறத்தோன்றும்...
அழகாய் மனதை பறித்து விட்டாளே....
செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா...
சாலையில்.. அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன் ,தோள்களில் சாயுவேன்..
பூமியில் விழுகிற வேளையில்
நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன்,
நெஞ்சிலே தாங்குவேன்,
காணும்போதே கண்ணால் என்னை கட்டிப்போட்டாள்,
காயமின்றி வெட்டிப்போட்டாள்..
உயிரை ஏதோ செய்தாள்...
மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும்
அங்கே வந்து ஒட்டுக்கேட்டாள்...
கனவில் கூச்சல் போட்டாள்...
அழகாய் மனதை பறித்து விட்டாளே...
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா...
துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுடச்சுடச்சுட மறைந்தே போனாளே..(2).
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை...
நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை...
ஓ ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை.. உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய்.. எனைத்தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி.
(நெஞ்சுக்குள்)
ஏதோ ஒன்று.. என்னை ஈர்க்க
மூக்கின் நுனி.. மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ போகன்வில்லா...
நீ நின்ற இடமென்றால்
விலை ஏறிப் போகாதோ..
நீ செல்லும் வழியெல்லாம்
பனிக்கட்டி ஆகாதோ..
என்னோடு வா.. வீடு வரைக்கும்
என் வீட்டைப் பார்.. என்னைப் பிடிக்கும்
இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால்.. நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால்.. நெஞ்சே போகாதே… போகாதே…
தூக்கங்களை தூக்கிச் சென்றாய்
ஏக்கங்களை தூவிச் சென்றாய்..
உன்னைத் தாண்டிப் போகும்போது
வீசும் காற்றின் வீச்சு வேறு.
நில்லென்று நீ சொன்னால்
என் காலம் நகராதே
நீ சூடும் பூவெல்லாம்..
ஒரு போதும் உதிராதே.
காதல் எனைக் கேட்கவில்லை..
கேட்டால் அது.. காதல் இல்லை.
என் ஜீவன் ஜீவன் நீதானே
எனத் தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம்... தாங்காதே.
(நெஞ்சுக்குள்)
பாவனகுரு பவனபுரா தீஸமாஸ்ரயே
குரு பவனபுரா தீஸமாஸ்ரயே..(2)
ஜீவனதரஸம்காஸம்... க்ருஷ்ணம் கோலோகேஸம்(3)
பாவித நாரதகிரிஸம் த்ருபுவனாவனாவேஸம்(3)
(பாவனகுரு)
பூஜிதவிதிபுரந்தரம்.. ராஜிதமுரளீதரம்(2)
வ்ரஜளல நாநந்தகரம் அஜிதமுதாரம் க்ருஷ்ணா(2)
ஸ்மரததி சூபகா..காரம்.. நிரவதிகருணாபூரம்(4)
ராதா வதன சகோரம் லலிதாஸோதரம்பரம்(3)
(பாவனகுரு)
மார்கழிப்பூவே மார்கழிப்பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்..
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை,
உன்மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை.
(மார்கழி)
பூக்களைப்பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல்போல் குதிப்பேன்..
நான்மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதைக்கடையில் தேனீர் குடிப்பேன்..
வாழ்க்கையின் ஒருபாதி நான் இங்கு வசிப்பேன்
வாழ்க்கையின் மறுபாதி நான் எங்கு ரசிப்பேன்.
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்..
(மார்கழி)
வெண்பா பாடிவரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் செம்பூக்கள்
கொஞ்சம்.. பாடவரும் பெண்ணுக்கு
சந்தம்.. தந்துவிடும் மைனாக்கள்..
காவேரி கரையில் நடந்ததுமில்லை..
கடற்கரை வெளியில் கால்வைத்ததில்லை..
சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச்சுட மழையில் நனைந்ததுமில்லை..
சாலையில் நானாக போனதுமில்லை
சமயத்தில் நானாக ஆனதுமில்லை.
ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை..
(மார்கழி)
கண்ணே கலைமானே
Sathyam jnanam anantham nithyamanakasam paramakasam,
Goshta prangana ringana lolam anayasam paramayasam,
Maya kalpitha nanakara manakaram bhuvanakaram,
Kshmama nadha manadham, pranamatha govindam paramanandham. 1
Mruth sanamathsihethi yasodha thadana shaisava sam thrasam,
Vyadhitha vakthralokitha lokaloka chathurdasa lokaleem,
Loka thrayapura moola sthambham, lokalokamanalokam,
Lokesam paramesam, pranamatha govindam paramanandham. 2
Trivishta paripuveeragnam, kshithi bharagnam, bhava rogagnam,
Kaivalyam nava neethaa haara manaahaaram bhuvanaharam,
Vaimalya sphuta chetho vruthi viseshabhaasa manabhasam,
Saivam kevala santham, pranamatha govindam paramanandham. 3
Gopalam Leela vigraha gopalam Kula gopalam,
Gopi khelana govardhana dhruthi leela laalitha gopalam,
Gopir nigaditha govinda sphuta naamaanam bahu namananam,
Gopi gochara dhooram, pranamatha govindam paramanandham. 4
Gopi mandala goshtee bedham, bhedavastha bhedhabham,
Saswath gokhura nirdhathothkrutha dhooli sara soubhagyam,
Sradha bhakthi grahithananda chinthyam chinthida sadhbhavam,
Chinthamani mahimanam, pranamatha govindam paramanandham. 5
Snana kula yoshid vasthra mupadhayaga muparoodam,
Vyadhitsantheeradha digvasthradhy upadathu mupakarshantham,
Nirdhootha dhwaya soka vimoham budham budheranthastham,
Saththa mathra sareeram, pranamatha govindam paramanandham. 6
Kantham karana makarana adhi manadhim, kala manabhasam,
Kalindi gatha kaliya sirasi muhur nruthyantham sunruthyantham,
Kalam kalamanatheetham kalithasesham kalidoshagyam,
Kala thraya gatha hethum, pranamatha govindam paramanandham. 7
Vrundavana bhuvi vrundharaka gana vrundharadhitha vandeham,
Kundhabamala mandasmera sudhanandam suhrud anandam,
Vandhya sesha maha muni manasa vandhyananda pada dwandwam,
Vandhya sesha gunabdheem, pranamatha govindam paramanandham. 8
Govindashtakamethad adheeta govindarpitha chethayo,
Govindachyutha madhava vishno, gokula nayaka krushnethi,
Govindangri saroja dhyana sudha jala dhoutha samasthago,
Govindam paramanandam amruthamathastham sa samabhyethi. 9
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கிச்சா....
ரசித்த கீதங்கள் சேகரிக்கப்படும் ஒரு வலைப்பூ.
உயிரிலே(வெள்ளித்திரை)
Posted by
சாந்தி மாரியப்பன்
on Sunday, September 26, 2010
Labels:
நரேஷ் ஐயர்,
ஜி.வி.பிரகாஷ்
/
Comments: (6)
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி
காணாமல் போனாயே இது காதல் சாபமா ?
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும் ஒடமா ?
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை
கண்களிலே தூவிவிட்டாய் மண்துகளை
இந்த சோகம் இங்கு சுகமானது
அது வரமாக நீ தந்தது
நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்
என் துணையாக வருகின்றது
ஆறாத காயங்கள் என் வாழ்கை பாடமா ?
இனி தீயே வைத்து எரிந்தாலும் என் நெஞ்சம் வேகுமா ?
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உயிருடன் சாகிறேன் பாரடி
கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்
காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே
இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா ?
நான் விழுந்தாலும் மீண்டும் எழ ?
இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே
என்னை விட்டாயே எங்கே செல்ல ?
ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி
அது தெருவின் ஓரம் நிறுத்திவைக்கும்
பழுதான தேரடி
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
கொடியிலே (கடலோரக்கவிதைகள்)
Posted by
சாந்தி மாரியப்பன்
on Wednesday, September 22, 2010
Labels:
இளையராஜா,
ஜானகி,
ஜெயச்சந்திரன்
/
Comments: (3)
கொடியிலே மல்லிகைப்பூ.. மணக்குதே மானே..
எடுக்கவா தொடுக்கவா, துடிக்கிறேன் நானே;
பறிக்கச் சொல்லி தூண்டுதே
பவழ மல்லி தோட்டம்..
நெருங்க விடவில்லையே.. நெஞ்சுக்குள்ள கூச்சம்..
(கொடியிலே மல்லிகைப்பூ)
மனசு தடுமாறும்,, அது நினைச்சா நெறம் மாறும்
மயக்கம் இருந்தாலும், ஒரு தயக்கம் தடை போடும்..
நித்தம் நித்தம் உன் நினைப்பு நெஞ்சுக்குழி காயும்..
மாடு ரெண்டு, பாதை ரெண்டு.. வண்டி எங்கே சேரும்!!
பொத்திவச்சா அன்பு இல்ல.. சொல்லிப்புட்டா வம்பு இல்ல..
சொல்லத்தானே தெம்பு இல்ல.. இன்ப துன்பம் யாரால..
(கொடியிலே மல்லிகை பூ)
பறக்கும் திசை ஏது.. இந்த பறவை அறியாது..
உலகம் தெரியாது.. அது உனக்கும் புரியாது..
பாறயிலே பூமுளைச்சி பாத்தவங்க யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு..
காலம் வரும் வேளையிலே, காத்திருப்பேன் பொன்மயிலே..
தேரு வரும் உண்மையிலே, சேதி சொல்வேன் கண்ணாலே..
(கொடியிலே மல்லிகைப்பூ)
செந்தாழம்பூவில்..(முள்ளும் மலரும்)
Posted by
சாந்தி மாரியப்பன்
on Tuesday, September 21, 2010
Labels:
K.J.ஜேசுதாஸ்,
இளையராஜா,
கண்ணதாசன்,
சினிமா
/
Comments: (8)
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்.. என் மீது மோதுதம்மா (2)
பூவாசம் மேடை போடுதம்மா.. பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம் (2)
வளைந்து நெளிந்து போகும் பாதை, மங்கை மோகக் கூந்தலோ;
மயங்கி மயங்கிச் செல்லும் வெள்ளம்.. பருவ நாண ஊடலோ.
ஆலங்கொடி மேலே கிளி, தேன் கனிகளைத் தேடுது..
ஆசைக்குயில் பாஷையின்றி ராகம் என்ன பாடுது..
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
(செந்தாழம்பூவில்)
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப்போகிறாள்;
ஜரிகை நெளியும் சேலை கொண்டு, மலையை மூடப் பார்க்கிறாள்..
பள்ளம் சிலர்.. உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தரத்தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்;
மலையின் காட்சி இறைவன் ஆட்சி
(செந்தாழம்பூவில்)
இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை;
இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை..
ஓடை தரும் வாடைக்காற்று வானுலகைக் காட்டுது;
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக்கூட்டுது..
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி
(செந்தாழம்பூவில்)(2)
அம்மம்மா ஆனந்தம்..
அம்மம்மா ஆனந்தம்.
அடி.. ஆத்தாடி (கடலோரக்கவிதைகள்)
Posted by
சாந்தி மாரியப்பன்
on Sunday, September 19, 2010
அடி ஆத்தாடி.. இள மனசொண்ணு ரெக்ககட்டி, பறக்குது சரிதானா..
அடி அம்மாடி.. ஒரு அலவந்து மனசுல அடிக்குது ,அதுதானா
உயிரோடு உறவாடும்.. ஒரு கோடி ஆனந்தம்
இவன் மேகம் ஆக யாரோ காரணம்..
(அடி ஆத்தாடி)
மேல போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ..
ஒன்னப்பார்த்து அலைகள் எல்லாம் மெட்டுக் கட்டி பாடாதோ
இப்படி நான் ஆனதில்ல.. புத்தி மாறிப் போனதில்ல.
முன்ன பின்ன நேர்ந்ததில்ல.. மூக்குநுனி வேர்த்ததில்ல.
கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள கத்திச்சண்ட கண்டாயோ..
படபடக்கும் நெஞ்சுக்குள்ள.. பட்டாம்பூச்சி பார்த்தாயோ.
எச கேட்டாயோ..
(அடி ஆத்தாடி)
தாகப்பட்ட நெஞ்சுக்குள்ளே ஏகப்பட்ட சந்தோசம் ..
உண்ம சொல்லு பொண்ணே.. என்னெ என்ன செய்ய உத்தேசம்
வார்த்த ஒண்ணு வாய்வரைக்கும், வந்துவந்து போவதென்ன
கட்டுமரம் பூப்பூக்க, ஆசப்பட்டு ஆவதென்ன
கட்டுத்தறி காள நானே, கன்னுக்குட்டி ஆனேனே..
தொட்டுத்தொட்டு தென்றல் பேச, தூக்கங்கெட்டுப் போனேனே..
சொல் பொன்மானே..
(அடி ஆத்தாடி)
அடடா.. மழைடா(பையா)
Posted by
சாந்தி மாரியப்பன்
on Saturday, September 18, 2010
Labels:
யுவன் ஷங்கர் ராஜா
/
Comments: (4)
Get Your Own Hindi Songs Player at Music Plugin
அடடா மழைடா.. அடை மழைடா
அழகா சிரிச்சா.. புயல் மழைடா.
(அடடா மழைடா)
மாறி மாறி மழை அடிக்க
மனசுக்குள்ளே குடை பிடிக்க
கால்கள் நாலாச்சு.. கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு.. ஏதேதோ ஆயாச்சு
மயில் தோகை போலே.. இவ மழையில் ஆடும் போது
ரயில் தாளம் போலே.. என் மனசு வாடும் பாரு
என்னாச்சு எதாச்சு.. ஏதேதோ ஆயாச்சு
(அடடா மழைடா)
பாட்டு பாட்டு.. பாடாத பாட்டு
மழைதான் பாடுது, கேட்காத பாட்டு
உன்னை என்னை சேர்த்து வெச்ச
மழைக்கொரு சலாம் போடு..
என்னை கொஞ்சம் காணலியே
உனக்குள்ளே தேடிப்பாரு..
மந்திரம் போலே இருக்கு
புது தந்திரம் போலே இருக்கு
பம்பரம் போலே எனக்கு
தலை மத்தியில் சுத்துது கிறுக்கு
தேவதை எங்கே ..என் தேவதை எங்கே
அது சந்தோஷமா ஆடுது இங்கே..
உன்னை போல.. வேறாரும் இல்லே
என்ன விட்டா.. வேறாரு சொல்ல
சின்ன சின்ன கண்ணு ரெண்ட
கொடுத்தென்ன அனுப்பிவெச்சான்
இந்த கண்ணு போதலியே
எதுக்கு இவள படைச்சு வெச்சான்
பட்டாம்பூச்சி பொண்ணு
நெஞ்சு படபடக்கும் நின்னு..
பூவும் இவளும் ஒன்னு;
என்ன கொன்னுபுட்டா கொன்னு
போவது எங்கே.. நான் போவது எங்கே;
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே..
அடடா மழைடா.. அடை மழைடா
அழகா சிரிச்சா அனல் மழைடா
அடடா மழைடா ..அடை மழைடா
அழகா சிரிச்சா அனல் மழைடா
பின்னி பின்னி மழை அடிக்க
மின்னல் வந்து கொட பிடிக்க
வானம் ரெண்டாச்சு.. பூமி துண்டாச்சு
என் மூச்சு காத்தாலே ..மழை கூட சூடாச்சு
இடிய நீட்டி யாரும்.. இந்த மழையே கலைக்க வேணாம்..
மழைய பூட்டி யாரும்.. என் மனச அடைக்க வேணாம்
கொண்டாடு கொண்டாடு.. கூத்தாடி கொண்டாடு..
அவள் அப்படியொன்றும் அழகில்லை..(அங்காடித்தெரு)
Posted by
சாந்தி மாரியப்பன்
on Friday, September 17, 2010
Labels:
கார்த்திக்,
ஜி.வி.பிரகாஷ்
/
Comments: (7)
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை..
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை..
ஆனால்.. அது ஒரு குறையில்லை.
(அவள்)
அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப்படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை..
இருந்தும் கவனிக்க மறுக்கவில்லை.
(அவள்)
அவள் நாய்க்குட்டி எதுவும் ..வளர்க்கவில்லை
யார் காவலிருந்தால் ..தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து... உறங்கவில்லை
நான் பொம்மை போலவே பிறக்கவில்லை.
அவள் கண்கள் என்றும் ஈரமில்லை
அந்தக் காட்டில் தொலைந்தேன் தீரவில்லை
அவள் கண்கள் நோக தாங்கவில்லை
கை பிடித்திடும் ஆசை.. தூங்கவில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை.
எனக்கு எதுவுமில்லை.
(அவள்)
அவள் பட்டுப்புடவை என்றும்.. அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் ..சிறந்ததில்லை
அவள் திட்டும் போது வலிக்கவில்லை
அந்த அக்கறை போலே வேறு இல்லை..
அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவளில்லாமல் சுவாசமில்லை
அவள் சொந்தபந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை...
எனக்கு எதுவுமில்லை.
(அவள்)
துளித்துளி மழை...(பையா)
Posted by
சாந்தி மாரியப்பன்
on Wednesday, September 15, 2010
Labels:
யுவன் ஷங்கர் ராஜா
/
Comments: (4)
துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுடச்சுடச்சுட மறைந்தே போனாளே...
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்,
பூப்போல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்....
செல் செல் அவளுடன் செல்;
என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல் ;
என்றே நெஞ்சம் கொல்லுதடா...
அழகாய் மனதை பறித்து விட்டாளே.......
(துளி துளி துளி மழையாய்)
தேவதை.. அவள் ஒரு தேவதை
அழகிய பூமுகம் காணவே
ஆயுள்தான் போதுமோ!
காற்றிலே.. அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டுத்தான்
பூக்களும் பூக்குமோ!
நெற்றிமேலே ஒற்றை முடி ஆடும்போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்,
பார்வை ஆளை தூக்கும்...
கன்னம் பார்த்தால் முத்தங்களால் தீண்ட தோன்றும்...
பாதம் ரெண்டும் பார்க்கும்போது கொலுசாய் மாறத்தோன்றும்...
அழகாய் மனதை பறித்து விட்டாளே....
செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா...
சாலையில்.. அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன் ,தோள்களில் சாயுவேன்..
பூமியில் விழுகிற வேளையில்
நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன்,
நெஞ்சிலே தாங்குவேன்,
காணும்போதே கண்ணால் என்னை கட்டிப்போட்டாள்,
காயமின்றி வெட்டிப்போட்டாள்..
உயிரை ஏதோ செய்தாள்...
மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும்
அங்கே வந்து ஒட்டுக்கேட்டாள்...
கனவில் கூச்சல் போட்டாள்...
அழகாய் மனதை பறித்து விட்டாளே...
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா...
துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுடச்சுடச்சுட மறைந்தே போனாளே..(2).
தேவதை இளம் தேவி.. (ஆயிரம் நிலவே வா)
Posted by
சாந்தி மாரியப்பன்
on Tuesday, September 14, 2010
Labels:
S.P.பாலசுப்ரமணியம்,
இளையராஜா
/
Comments: (2)
தேவதை இளம் தேவி..
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ... நீயில்லாமல் நானா
ஏரிக்கரை பூவெல்லாம்
எந்தன் பெயர் சொல்லாதோ
பூ வசந்தமே.. நீ மறந்ததேன்..
ஆற்று மணல் மேடெங்கும்
நான் வரைந்த கோலங்கள்
தேவமுல்லையே காணவில்லையே
காதல் சோதனை... இரு கண்ணில் வேதனை
ஒரு வானம்பாடி தேகம் வாடி
பாடும் சோகம் கோடி
(தேவதை இளம் தேவி)
எந்தனது கல்லறையில் வேறொருவன் தூங்குவதா
விதி என்பதா சதி என்பதா...
சொந்தமுள்ள காதலியே ..வற்றிவிட்ட காவிரியே..
உந்தன் ஆவியை நீ வெறுப்பதா
இது கண்ணீர் ராத்திரி... என் கண்ணே ஆதரி..
இவன் தேயும் தேதி.. கண்ணீர் ஜாதி
நீ தான் எந்தன் பாதி
(தேவதை இளம் தேவி)
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை(வாரணம் ஆயிரம்)
Posted by
சாந்தி மாரியப்பன்
on Sunday, September 12, 2010
Labels:
ஹரிஹரன்,
ஹாரிஷ் ஜெயராஜ்
/
Comments: (1)
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை...
நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை...
ஓ ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை.. உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய்.. எனைத்தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி.
(நெஞ்சுக்குள்)
ஏதோ ஒன்று.. என்னை ஈர்க்க
மூக்கின் நுனி.. மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ போகன்வில்லா...
நீ நின்ற இடமென்றால்
விலை ஏறிப் போகாதோ..
நீ செல்லும் வழியெல்லாம்
பனிக்கட்டி ஆகாதோ..
என்னோடு வா.. வீடு வரைக்கும்
என் வீட்டைப் பார்.. என்னைப் பிடிக்கும்
இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால்.. நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால்.. நெஞ்சே போகாதே… போகாதே…
தூக்கங்களை தூக்கிச் சென்றாய்
ஏக்கங்களை தூவிச் சென்றாய்..
உன்னைத் தாண்டிப் போகும்போது
வீசும் காற்றின் வீச்சு வேறு.
நில்லென்று நீ சொன்னால்
என் காலம் நகராதே
நீ சூடும் பூவெல்லாம்..
ஒரு போதும் உதிராதே.
காதல் எனைக் கேட்கவில்லை..
கேட்டால் அது.. காதல் இல்லை.
என் ஜீவன் ஜீவன் நீதானே
எனத் தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம்... தாங்காதே.
(நெஞ்சுக்குள்)
பாவன குரு..பவனபுரா..
Posted by
சாந்தி மாரியப்பன்
on Wednesday, September 8, 2010
Labels:
K.J.ஜேசுதாஸ்
/
Comments: (2)
பாவனகுரு பவனபுரா தீஸமாஸ்ரயே
குரு பவனபுரா தீஸமாஸ்ரயே..(2)
ஜீவனதரஸம்காஸம்... க்ருஷ்ணம் கோலோகேஸம்(3)
பாவித நாரதகிரிஸம் த்ருபுவனாவனாவேஸம்(3)
(பாவனகுரு)
பூஜிதவிதிபுரந்தரம்.. ராஜிதமுரளீதரம்(2)
வ்ரஜளல நாநந்தகரம் அஜிதமுதாரம் க்ருஷ்ணா(2)
ஸ்மரததி சூபகா..காரம்.. நிரவதிகருணாபூரம்(4)
ராதா வதன சகோரம் லலிதாஸோதரம்பரம்(3)
(பாவனகுரு)
மார்கழிப்பூவே--- (மே மாதம்)
Posted by
சாந்தி மாரியப்பன்
on Tuesday, September 7, 2010
Labels:
A.R. ரஹ்மான்,
சினிமா,
வைரமுத்து,
ஷோபா
/
Comments: (1)
மார்கழிப்பூவே மார்கழிப்பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்..
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை,
உன்மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை.
(மார்கழி)
பூக்களைப்பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல்போல் குதிப்பேன்..
நான்மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதைக்கடையில் தேனீர் குடிப்பேன்..
வாழ்க்கையின் ஒருபாதி நான் இங்கு வசிப்பேன்
வாழ்க்கையின் மறுபாதி நான் எங்கு ரசிப்பேன்.
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்..
(மார்கழி)
வெண்பா பாடிவரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் செம்பூக்கள்
கொஞ்சம்.. பாடவரும் பெண்ணுக்கு
சந்தம்.. தந்துவிடும் மைனாக்கள்..
காவேரி கரையில் நடந்ததுமில்லை..
கடற்கரை வெளியில் கால்வைத்ததில்லை..
சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச்சுட மழையில் நனைந்ததுமில்லை..
சாலையில் நானாக போனதுமில்லை
சமயத்தில் நானாக ஆனதுமில்லை.
ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை..
(மார்கழி)
கண்ணே..கலைமானே..
Posted by
சாந்தி மாரியப்பன்
Labels:
K.J.ஜேசுதாஸ்,
இளையராஜா,
கண்ணதாசன்
/
Comments: (0)
கண்ணே கலைமானே
கன்னிமயிலென கண்டேன் உனை நானே..(2)
அந்திபகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்..
ஆரிராரோ.. ஓ ராரிரோ..
ராரிராரோ.. ஓ ராரிரோ..
கண்ணே கலைமானே
கன்னிமயிலென கண்டேன் உனை நானே..
ஊமை என்றால் அதிலொரு அமைதி..
ஏழை என்றால் அதிலொரு அமைதி..
நீயோ கிளிப்பேடு..
பண்பாடும் ஆனந்தக்குயில் பேடு..
ஏனோ தெய்வம் சதிசெய்தது..
பேதைபோல விதி செய்தது..
(கண்ணே கலைமானே)
காதல் கொண்டேன்.. கனவினை வளர்த்தேன்..
கண்மணி உனை நான்.. கருத்தினில் நிறைத்தேன்.
உனக்கே உயிரானேன்..
எந்நாளும் எனை நீ மறவாதே..
நீயில்லாமல் எது நிம்மதி..
நீதானே என் சந்நிதி..
(கண்ணே கலைமானே)
கோவிந்த அஷ்டகம்..
Posted by
சாந்தி மாரியப்பன்
on Thursday, September 2, 2010
Labels:
M.S.சுப்புலஷ்மி .
/
Comments: (0)
Sathyam jnanam anantham nithyamanakasam paramakasam,
Goshta prangana ringana lolam anayasam paramayasam,
Maya kalpitha nanakara manakaram bhuvanakaram,
Kshmama nadha manadham, pranamatha govindam paramanandham. 1
Mruth sanamathsihethi yasodha thadana shaisava sam thrasam,
Vyadhitha vakthralokitha lokaloka chathurdasa lokaleem,
Loka thrayapura moola sthambham, lokalokamanalokam,
Lokesam paramesam, pranamatha govindam paramanandham. 2
Trivishta paripuveeragnam, kshithi bharagnam, bhava rogagnam,
Kaivalyam nava neethaa haara manaahaaram bhuvanaharam,
Vaimalya sphuta chetho vruthi viseshabhaasa manabhasam,
Saivam kevala santham, pranamatha govindam paramanandham. 3
Gopalam Leela vigraha gopalam Kula gopalam,
Gopi khelana govardhana dhruthi leela laalitha gopalam,
Gopir nigaditha govinda sphuta naamaanam bahu namananam,
Gopi gochara dhooram, pranamatha govindam paramanandham. 4
Gopi mandala goshtee bedham, bhedavastha bhedhabham,
Saswath gokhura nirdhathothkrutha dhooli sara soubhagyam,
Sradha bhakthi grahithananda chinthyam chinthida sadhbhavam,
Chinthamani mahimanam, pranamatha govindam paramanandham. 5
Snana kula yoshid vasthra mupadhayaga muparoodam,
Vyadhitsantheeradha digvasthradhy upadathu mupakarshantham,
Nirdhootha dhwaya soka vimoham budham budheranthastham,
Saththa mathra sareeram, pranamatha govindam paramanandham. 6
Kantham karana makarana adhi manadhim, kala manabhasam,
Kalindi gatha kaliya sirasi muhur nruthyantham sunruthyantham,
Kalam kalamanatheetham kalithasesham kalidoshagyam,
Kala thraya gatha hethum, pranamatha govindam paramanandham. 7
Vrundavana bhuvi vrundharaka gana vrundharadhitha vandeham,
Kundhabamala mandasmera sudhanandam suhrud anandam,
Vandhya sesha maha muni manasa vandhyananda pada dwandwam,
Vandhya sesha gunabdheem, pranamatha govindam paramanandham. 8
Govindashtakamethad adheeta govindarpitha chethayo,
Govindachyutha madhava vishno, gokula nayaka krushnethi,
Govindangri saroja dhyana sudha jala dhoutha samasthago,
Govindam paramanandam amruthamathastham sa samabhyethi. 9
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கிச்சா....
Blog Archive
-
▼
2010
(20)
-
▼
September
(13)
- உயிரிலே(வெள்ளித்திரை)
- கொடியிலே (கடலோரக்கவிதைகள்)
- செந்தாழம்பூவில்..(முள்ளும் மலரும்)
- அடி.. ஆத்தாடி (கடலோரக்கவிதைகள்)
- அடடா.. மழைடா(பையா)
- அவள் அப்படியொன்றும் அழகில்லை..(அங்காடித்தெரு)
- துளித்துளி மழை...(பையா)
- தேவதை இளம் தேவி.. (ஆயிரம் நிலவே வா)
- நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை(வாரணம் ஆயிரம்)
- பாவன குரு..பவனபுரா..
- மார்கழிப்பூவே--- (மே மாதம்)
- கண்ணே..கலைமானே..
- கோவிந்த அஷ்டகம்..
-
▼
September
(13)
Labels
- A.R. ரஹ்மான் (1)
- Bankimchandra Chattopadhyay. (1)
- K.J.ஜேசுதாஸ் (4)
- M.S.சுப்புலஷ்மி . (3)
- S.P.பாலசுப்ரமணியம் (2)
- ஆண்ட்ரியா (1)
- இளையராஜா (6)
- கண்ணதாசன் (2)
- கார்த்திக் (2)
- க்ருஷ் (1)
- சினிமா (2)
- நரேஷ் ஐயர் (1)
- நித்யஸ்ரீ மகாதேவன். (1)
- பாம்பே ஜெயஸ்ரீ (1)
- யுவன் ஷங்கர் ராஜா (2)
- ரூப்குமார் (1)
- லதாமங்கேஷ்கர் (1)
- வித்யாசாகர் (1)
- வைரமுத்து (2)
- ஜானகி (5)
- ஜி.வி.பிரகாஷ் (3)
- ஜெயச்சந்திரன் (1)
- ஷங்கர் மஹாதேவன் (1)
- ஷோபா (1)
- ஹரிணி (1)
- ஹரிஹரன் (1)
- ஹாரிஷ் ஜெயராஜ் (2)
என்னைப்பற்றி
- சாந்தி மாரியப்பன்
- தோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029