யாரது..யாரது (காவலன்)



டிஸ்கி: பாடல்வரிகள் அடங்கியது..



கணேச வந்தனம்..

கணநாயகாய கணதைவதாய கணாத்யக்ஷாய தீமஹி..
குண ஷரீராய குண மண்டிதாய குணேஷானாய தீமஹி..
குணாதீதாய குணதீக்ஷாய குண ப்ரவிஷ்டாய தீமஹி..
ஏகதந்தாய வக்ரதுண்டாய கௌரி தனயாய தீமஹி..
கஜேஷானாய பாலசந்த்ராய ஸ்ரீ கணேஷாய தீமஹி..(ஏக தந்தாய..)

கானசதுராய கானாப்ராணாய கானாந்தராத்மனே..
கானோட் சுகாய கானமத்தாய கானோட் சுக மனஸே..
குரு பூஜிதாய, குரு தைவதாய, குரு குலஸ்தாயினே..
குரு விக்ரமாய, குய்ய ப்ரவராய குரவே குண குரவே..
குருதைத்ய கலக்ஷேத்ரே குரு தர்ம சதா ராக்தாய..
குரு புத்ர பரித்ராத்ரே குரு பாகண்ட கண்டகாய..
கீத ஸாராய கீத தத்வாய.. கீத கோத்ராய தீமஹி..
கூத குல்ஃபாய கண்ட மத்தாய கோஜய ப்ரதாய தீமஹி..
குணாதீதாய குணாதீக்ஷாய குண ப்ரவிஷ்டாய தீமஹி..
ஏகதந்தாய வக்ரதுண்டாய கௌரி தனயாய தீமஹி..
கஜேஷானாய பாலசந்த்ராய ஸ்ரீ கணேஷாய தீமஹி ( ஏகதந்தாய)

கந்தர்வ ராஜாய கந்தாய.. காந்தர்வ  கான ஷ்ரவண ப்ரணைமே..
காதா னுராகாய க்ரந்தாய கீதாய க்ரந்தார்த் தன்மயே குரிலே..
குணவதே… கணபதயே…
கந்த கீதாய க்ரந்த்ர கேயாய க்ரந்தாந்த ராத்மனே..
கீத லீனாய கீதா ஷ்ரயாய.. கீதவாத்ய பதவே..
தீய சரிதாய காய கவராய கந்தர்வ ப்ரிய க்ருபே.
காய காதீன விக்ர ஹாய கங்காஜல ப்ரணயவதே..
கௌரி ஸ்தனமதாய கௌரி ஹ்ரிதய நந்தனாய..
கௌரபானு சுஹாய கௌரி கணேஷ்வராய..
கௌரி ப்ரணயாய.. கௌரி ப்ரவணாய கௌர பாவாய தீமஹி..
ஓஸ ஹஸ்த்ராய கோவர்தனாய கோப கோபாய தீமஹி..
குணாதீத்தாய குணதீஷாய குண ப்ரவிஷ்டாய தீமஹி..
ஏகதந்தாய வக்ரதுண்டாய கௌரி தனயாய தீமஹி..
கஜேஷானாய பாலசந்த்ராய ஸ்ரீ கணேஷாய தீமஹி.. (ஏக தந்தாய..)

உச்சரிப்புக்காக ஆங்கிலத்திலும் :-)
Gananayaka Ganadaivataya Ganadakshaya dhimahi
Guna shariraya Guna Manditaya Guneshanaya Dhimahi
Gunaditaya Gunadhishaya Guna pravishtaya Dhimahai
Ekadantaya Vakratundaya Gauri tanayaya dhimahi
Gajeshanaya Bhalchandraya shree ganeshaya dhimahi

{Ekadantaya Vakratundaya Gauri tanayaya dhimahi
Gajeshanaya Bhalchandraya shree ganeshaya
dhimahi}-chorus

Gaanachaturaya ganaapranaya gaanantaratmane 
gaanot sukhay
Gaanamattaya gannott sukha mana se
Guru pujitaya, Guru daivataya, Guru kulasthaine
Guru Vikramaya, Guiyya pravaraya Gurave guna gura ve
Gurudaitya kalakchetre, Guru dharma sada rakdhyaya
Guru putra paritratre Guru pakhanda khanda khaya
Geet saraya, Geet tatvaya Geeta kotraya dhimahi
Gudha gulfaya, Gandha Mattaya Gojaya pradaya dhimahi
Gunaditaya Gunadhishaya Guna pravishtaya Dhimahai
Ekadantaya Vakratundaya Gauri tanayaya dhimahi
Gajeshanaya Bhalchandraya shree ganeshaya dhimahi
{Ekadantaya Vakratundaya Gauri tanayaa dhimahi
Gajeshanaya Bhalchandraya shree ganeshaya
dhimahi}-chorus

{Gandharva rajaya gandhaya.. Gandharva gana shravan pranaime
Gaadha anuragaya granthaya.. geetaya grantatarth tanmaiye.. gurilee..
Gunavateee.. ganapatayeee..}- chorus
Granta geetaya granta geyaya grantanta ratamane
Geeta leenaya geetaa shrayaya Geetavadya vadya padave..
dheya charitaya gaya gavaraya Gandharvapriya krupe..
gayakadhina vighra haya Gangajala pranayavate 
Gauri stanamadhaya Gauri hridaya nandanaya
Gaura bhanu sukhaya Gauri ganeshwaraya
Gauri Pranyaya Gauri pravanaya Gaura bhavaya dhimahi
Ohasa hastraya gowardanaya gopa gopaya dhimahi
Gunaditaya Gunadhishaya Guna pravishtaya Dhimahai
Ekadantaya Vakratundaya Gauri tanayaya dhimahi
Gajeshanaya Bhalchandraya shree ganeshaya dhimahi
{Ekadantaya Vakratundaya Gauri tanayaya dhimahi
Gajeshanaya Bhalchandraya shree ganeshaya dhimahi}-singer and chorus together
Pausaaaaaaa… Pausaaaaaa…


வலியே.. என் உயிர்வலியே (தாம் தூம்)




ஆண்: வலியே என் உயிர் வலியே

       நீ உலவுகிறாய் என் விழி வழியே

       சகியே என் இளம் சகியே

       உன் நினைவுகளால் நீ துரத்துறியே

       மதியே என் முழு மதியே

       வெண் பகல் இரவாய் நீ படுத்துறியே

       நதியே என் இளம் நதியே

       உன் அலைகளினால் நீ உரசுறியே

பெண்: யாரோ... மனதிலே... ஏனோ... கனவிலே...

       நீயா... உயிரிலே... தீயா... தெரியவே...

       காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ

       மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமையாகின்றதோ(வலியே...)



பெண்: மனம் மனம் எங்கிலும் ஏதோ கனம் கனம் மாறுதே

       தினம் தினம் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே

       அலைகளின் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கிறேன்

       நீயா...

ஆண்: முழுமையாய்

பெண்: நானா...

ஆண்: வெறுமையாய்

பெண்: நாமா... இனி சேர்வோமா... (யாரோ... மனதிலே...)



பெண்: மிக மிகக் கூர்மையாய் என்னை ரசித்ததும் உன் கண்கள் தான்

       மிருதுவாய் பேசியே என்னுள் வசித்ததும் பார்த்தே தான்
  
       கண்களைக் காணவே இமைகளே மறுப்பதா 

       வெந்நீர்...

குழு:  பெண்ணிலா

பெண்: கண்ணீர்...

குழு:  கண்ணிலா...

பெண்: நானும்... வெறும் கானலா... 


பெண்: யாரோ...

குழு:  யாரோ...

பெண்: மனதிலே... ஏனோ...

குழு:  ஏனோ...

பெண்: கனவிலே...

பெண்: ஓ... நீயா...

குழு:  ஓ... நீயா...

பெண்: உயிரிலே.. தீயா..

குழு:  தீயா...

பெண்: தெரியவே... 

       காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ
  
       மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ (வலியே ...)



பூக்கள் பூக்கும் தருணம் (மதராஸப்பட்டினம்..)




ஆ: பூக்கள் பூக்கும் தருணம்,..

   ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே..

பெ: புலரும் காலைப்பொழுதை,
    முழு மதியும் பிரிந்து போவதில்லையே…

ஆ: நேற்றுவரை நேரம் போகவில்லையே,
    உனதருகே நேரம் போதவில்லையே..

பெ: எதுவும் பேசவில்லையே.. இன்று ஏனோ
    எதுவும் தோன்றவில்லையே….  இது எதுவோ

ஆ: இரவும் விடியவில்லையே,
    அது விடிந்தால் பகலும் முடியவில்லையே …
    பூந்தளிரே…

ஆ: வார்த்தை தேவையில்லை 
    வாழும் காலம் வரை ,
    பாவை பார்வை,.. மொழி பேசுமே..

பெ: நேற்று தேவை இல்லை,.. 
    நாளை தேவையில்லை,.. இன்று இந்த நொடி போதுமே

ஆ: வேரின்றி விதியின்றி 
    விண் தூவும் மழை இன்றி
    இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே..

பெ: வாள் இன்றி போர் இன்றி
    வலிக்கின்ற யுத்தம் இன்றி
    இது என்ன இவனுக்குள், எனை வெல்லுதே..

ஆ: இதயம் முழுதும் இருக்கும்
    இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும்..
  
பெ: இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
    அது கிடைத்தால், .. சொல்ல வேண்டும் எனக்கும்

ஆ: பூந்தளிரே..

 பெ: ohho where would I be
          without this joy inside of me
          it makes me want..  to come alive
          it makes me want to fly
          into the sky...
         ohho where would I be
          if I didn't have you next to me
          ohho where would I be
         ohho where... ohho where... 

ஆ: எந்த மேகம் இது,.. எந்தன் வாசல் வந்து
    எங்கும் ஈரமழை தூவுதே..

பெ: என்ன உறவு இது .. எதுவும் புரியவில்லை
    என்ற போதும் இது நீளுதே!!..

ஆ: யார் என்று அறியாமல்,.. பேர் கூட தெரியாமல்,
    இவனோடு ஒரு சொந்தம் உருவானதே..

பெ: ஏன் என்று கேட்காமல்,.. தடுத்தாளும் நிற்காமல்
    இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே

ஆ: பாதை முடிந்த பிறகும் இந்த உலகில்,
    பயணம் முடிவதில்லையே,,

பெ: காற்றில் பறந்தே,.. பறவை மறைந்த பிறகும்..

இ: இலை தொடங்கும் 
   நடனம் முடிவதில்லையே

பெ: இது எதுவோ… (பூக்கள்)




ஒரு கணம்(நாடோடித்தென்றல்)





ஒரு கணம் ஒரு யுகமாக,.. ஏன் தோன்ற வேண்டுமோ..
தினம்தினம் உனை எதிர்பார்த்து,.. மனம் ஏங்க வேண்டுமோ..(2)


தென்றலும் உனைப்பாடுதே..
வெண்மதி உனைத்தேடுதே..
இது காதல் ராகமே..
புரியாத மோகமே 
(ஒரு கணம்)


வான்மீது விண்மீன்கள் வேடிக்கை பார்க்கின்றதே..
உன் தூது.. வாராமல் நெஞ்சுக்குள் வேர்க்கின்றதே..
நெஞ்சுக்குள் நீ போட்ட மூக்குத்தி மின்னல்களே..
பஞ்சுக்குள் உன் காதல் எண்ணத்தின் பின்னல்களே..
இது காதல் ராகமே..
புரியாத மோகமே..




ஒரு கணம் ஒரு யுகமாக,.. ஏன் தோன்ற வேண்டுமோ..
வானமும் பூந்தென்றலும்,.. வாழ்த்துதே மலர்தூவுதே..
இது காதல் ராகமே
புரியாத மோகமே..


மேகத்தில் ஈரம்போல்,.. கண்ணுக்குள் நீரேனம்மா..
பூமிக்குள் வைரம்போல்,.. நெஞ்சத்தில் நீதானம்மா..
சோகங்கள் சொல்லாமல் ,ஓடட்டும் காதல்பெண்ணே..
சொந்தங்கள் போகாமல், கூடட்டும் ஊடல்பெண்ணே..
இது காதல்ராகமே..
புரியாத மோகமே..


ஒரு கணம் ஒரு யுகமாக.. ஏன் தோன்ற வேண்டுமோ..
தினம்தினம் உனை எதிர்பார்த்து,.. மனம் ஏங்க வேண்டுமோ..


வானமும் பூந்தென்றலும்,.. வாழ்த்துதே மலர்தூவுதே..


இது காதல் ராகமே..
புரியாத மோகமே..
(ஒரு கணம்)









பன்னீரில் நனைந்த பூக்கள்..



பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க (பன்னீரில்)
வசந்தம் வரும் காலம்
விழியில் வண்ணக் கோலம்
கூ.கு....குக்குக்கூ.
கூ.கு....குக்குக்கூ.
சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே..
(பன்னீரில்)

நானுமோர் தென்றல் தான்
ஊரெல்லாம் சோலை தான்
எங்குமே ஓடுவேன்
நதியிலே நீந்துவேன்
மலர்களை ஏந்துவேன்
எண்ணம் போல் வாழுவேன்

தந்தனத் தான தன
தந்தனத் தானனா

இளமைக் காலம் மிக இனிமையானது
உலகம் யாவும் மிகப் புதுமையானது
(பன்னீரில்)

மாளிகைச் சிறையிலே
வாழ்ந்த நாள் வரையிலே
சுதந்திரம் இல்லையே
விடுதலை கிடைத்தது
வாசலும் திறந்தது
பறந்ததே கிள்ளையே

தந்தனத் தான தன
தந்தனத் தானனா,

நிலவும் நீரும் இந்த அழகுச் சோலையும்
எளிமையான அந்த இறைவன் ஆலயம் (பன்னீரில்)


நீலக்குயிலே உன்னோடு (மகுடி)




கபகரிச ரிச சதச...கபகரிச ரிச சதச
சரிகபகரி கபகரிசரிச...சரிகபகரி கபகரிசரிச
கபதபகபகரிசரிகபத...கபதபகபகரிசரிகபத
தபதபதப...கபதபதப...தபதபதப...கபதபதபசா...ஆ ஆ


நீலக்குயிலே உன்னோடு நான், பண்பாடுவேன்
நாதப்புனலில் அன்றாடம் நான், நீராடுவேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே
உள்ளம்...பாமாலை...பாடுதே


அதிகாலை நான் பாடும் பூபாளமே..
ஆனந்த வாழ்த்துக்கள் காதில் சொல்லு;
நாள்தோறும் நான் பாடும் தேவாரமே
நீங்காமல் நீ வந்து நெஞ்சை அள்ளு
ஆகாயம் பூமி ஆனந்த காட்சி
சந்தோஷம் பொங்க சங்கீதம் சாக்க்ஷி
திசைகளில் எழும் புது இசையமுதே வா வா


(நீலக்குயிலே)


நீர் கொண்டு போகின்ற கார்மேகமே,
தூரல்கள் நீ போட..  தாகம் தீரும்
நதி பாயும் அலையோசை ஸ்ருதி பாயவே
நானல்கள் கரையோரம் ராகம் பாடும்
மலர்க்கூட்டம் ஆடும் மலைச்சாரல் ஓரம்
பனிவாடை காற்று பல்லாண்டு பாடும்
செவிகளில் விழும் ஸ்வரலய சுகமே வா வா


(நீலக்குயிலே)








 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates