ஆ: பூக்கள் பூக்கும் தருணம்,..
ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே..
பெ: புலரும் காலைப்பொழுதை,
முழு மதியும் பிரிந்து போவதில்லையே…
முழு மதியும் பிரிந்து போவதில்லையே…
ஆ: நேற்றுவரை நேரம் போகவில்லையே,
உனதருகே நேரம் போதவில்லையே..
உனதருகே நேரம் போதவில்லையே..
பெ: எதுவும் பேசவில்லையே.. இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே…. இது எதுவோ
ஆ: இரவும் விடியவில்லையே,
அது விடிந்தால் பகலும் முடியவில்லையே …
பூந்தளிரே…
ஆ: வார்த்தை தேவையில்லை
வாழும் காலம் வரை ,
பாவை பார்வை,.. மொழி பேசுமே..
அது விடிந்தால் பகலும் முடியவில்லையே …
பூந்தளிரே…
ஆ: வார்த்தை தேவையில்லை
வாழும் காலம் வரை ,
பாவை பார்வை,.. மொழி பேசுமே..
பெ: நேற்று தேவை இல்லை,..
நாளை தேவையில்லை,.. இன்று இந்த நொடி போதுமே
நாளை தேவையில்லை,.. இன்று இந்த நொடி போதுமே
ஆ: வேரின்றி விதியின்றி
விண் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே..
விண் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே..
பெ: வாள் இன்றி போர் இன்றி
வலிக்கின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள், எனை வெல்லுதே..
ஆ: இதயம் முழுதும் இருக்கும்
இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும்..
வலிக்கின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள், எனை வெல்லுதே..
ஆ: இதயம் முழுதும் இருக்கும்
இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும்..
பெ: இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால், .. சொல்ல வேண்டும் எனக்கும்
அது கிடைத்தால், .. சொல்ல வேண்டும் எனக்கும்
ஆ: பூந்தளிரே..
பெ: ohho where would I be
without this joy inside of me
it makes me want.. to come alive
it makes me want to fly
into the sky...
ohho where would I be
if I didn't have you next to me
ohho where would I be
ohho where... ohho where...
ஆ: எந்த மேகம் இது,.. எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈரமழை தூவுதே..
பெ: ohho where would I be
without this joy inside of me
it makes me want.. to come alive
it makes me want to fly
into the sky...
ohho where would I be
if I didn't have you next to me
ohho where would I be
ohho where... ohho where...
ஆ: எந்த மேகம் இது,.. எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈரமழை தூவுதே..
பெ: என்ன உறவு இது .. எதுவும் புரியவில்லை
என்ற போதும் இது நீளுதே!!..
என்ற போதும் இது நீளுதே!!..
ஆ: யார் என்று அறியாமல்,.. பேர் கூட தெரியாமல்,
இவனோடு ஒரு சொந்தம் உருவானதே..
இவனோடு ஒரு சொந்தம் உருவானதே..
பெ: ஏன் என்று கேட்காமல்,.. தடுத்தாளும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே
ஆ: பாதை முடிந்த பிறகும் இந்த உலகில்,
பயணம் முடிவதில்லையே,,
பயணம் முடிவதில்லையே,,
பெ: காற்றில் பறந்தே,.. பறவை மறைந்த பிறகும்..
இ: இலை தொடங்கும்
நடனம் முடிவதில்லையே
நடனம் முடிவதில்லையே
பெ: இது எதுவோ… (பூக்கள்)
1 comments:
என்னை சிறிது காலமாக மனதை கொள்ளை கொண்ட பாடல்.... பாடலும் இசையும் நாயகியின் நடிப்பும் வாவ் சான்சே இல்ல மிகவும் அற்புதமான பாடல் பாராட்டுக்கள்
Post a Comment