skip to main |
skip to sidebar
கொடியிலே மல்லிகைப்பூ.. மணக்குதே மானே..
எடுக்கவா தொடுக்கவா, துடிக்கிறேன் நானே;
பறிக்கச் சொல்லி தூண்டுதே
பவழ மல்லி தோட்டம்..
நெருங்க விடவில்லையே.. நெஞ்சுக்குள்ள கூச்சம்..
(கொடியிலே மல்லிகைப்பூ)
மனசு தடுமாறும்,, அது நினைச்சா நெறம் மாறும்
மயக்கம் இருந்தாலும், ஒரு தயக்கம் தடை போடும்..
நித்தம் நித்தம் உன் நினைப்பு நெஞ்சுக்குழி காயும்..
மாடு ரெண்டு, பாதை ரெண்டு.. வண்டி எங்கே சேரும்!!
பொத்திவச்சா அன்பு இல்ல.. சொல்லிப்புட்டா வம்பு இல்ல..
சொல்லத்தானே தெம்பு இல்ல.. இன்ப துன்பம் யாரால..
(கொடியிலே மல்லிகை பூ)
பறக்கும் திசை ஏது.. இந்த பறவை அறியாது..
உலகம் தெரியாது.. அது உனக்கும் புரியாது..
பாறயிலே பூமுளைச்சி பாத்தவங்க யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு..
காலம் வரும் வேளையிலே, காத்திருப்பேன் பொன்மயிலே..
தேரு வரும் உண்மையிலே, சேதி சொல்வேன் கண்ணாலே..
(கொடியிலே மல்லிகைப்பூ)
ரசித்த கீதங்கள் சேகரிக்கப்படும் ஒரு வலைப்பூ.
கொடியிலே (கடலோரக்கவிதைகள்)
Posted by
சாந்தி மாரியப்பன்
on Wednesday, September 22, 2010
Labels:
இளையராஜா,
ஜானகி,
ஜெயச்சந்திரன்
கொடியிலே மல்லிகைப்பூ.. மணக்குதே மானே..
எடுக்கவா தொடுக்கவா, துடிக்கிறேன் நானே;
பறிக்கச் சொல்லி தூண்டுதே
பவழ மல்லி தோட்டம்..
நெருங்க விடவில்லையே.. நெஞ்சுக்குள்ள கூச்சம்..
(கொடியிலே மல்லிகைப்பூ)
மனசு தடுமாறும்,, அது நினைச்சா நெறம் மாறும்
மயக்கம் இருந்தாலும், ஒரு தயக்கம் தடை போடும்..
நித்தம் நித்தம் உன் நினைப்பு நெஞ்சுக்குழி காயும்..
மாடு ரெண்டு, பாதை ரெண்டு.. வண்டி எங்கே சேரும்!!
பொத்திவச்சா அன்பு இல்ல.. சொல்லிப்புட்டா வம்பு இல்ல..
சொல்லத்தானே தெம்பு இல்ல.. இன்ப துன்பம் யாரால..
(கொடியிலே மல்லிகை பூ)
பறக்கும் திசை ஏது.. இந்த பறவை அறியாது..
உலகம் தெரியாது.. அது உனக்கும் புரியாது..
பாறயிலே பூமுளைச்சி பாத்தவங்க யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு..
காலம் வரும் வேளையிலே, காத்திருப்பேன் பொன்மயிலே..
தேரு வரும் உண்மையிலே, சேதி சொல்வேன் கண்ணாலே..
(கொடியிலே மல்லிகைப்பூ)
Blog Archive
-
▼
2010
(20)
-
▼
September
(13)
- உயிரிலே(வெள்ளித்திரை)
- கொடியிலே (கடலோரக்கவிதைகள்)
- செந்தாழம்பூவில்..(முள்ளும் மலரும்)
- அடி.. ஆத்தாடி (கடலோரக்கவிதைகள்)
- அடடா.. மழைடா(பையா)
- அவள் அப்படியொன்றும் அழகில்லை..(அங்காடித்தெரு)
- துளித்துளி மழை...(பையா)
- தேவதை இளம் தேவி.. (ஆயிரம் நிலவே வா)
- நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை(வாரணம் ஆயிரம்)
- பாவன குரு..பவனபுரா..
- மார்கழிப்பூவே--- (மே மாதம்)
- கண்ணே..கலைமானே..
- கோவிந்த அஷ்டகம்..
-
▼
September
(13)
Labels
- A.R. ரஹ்மான் (1)
- Bankimchandra Chattopadhyay. (1)
- K.J.ஜேசுதாஸ் (4)
- M.S.சுப்புலஷ்மி . (3)
- S.P.பாலசுப்ரமணியம் (2)
- ஆண்ட்ரியா (1)
- இளையராஜா (6)
- கண்ணதாசன் (2)
- கார்த்திக் (2)
- க்ருஷ் (1)
- சினிமா (2)
- நரேஷ் ஐயர் (1)
- நித்யஸ்ரீ மகாதேவன். (1)
- பாம்பே ஜெயஸ்ரீ (1)
- யுவன் ஷங்கர் ராஜா (2)
- ரூப்குமார் (1)
- லதாமங்கேஷ்கர் (1)
- வித்யாசாகர் (1)
- வைரமுத்து (2)
- ஜானகி (5)
- ஜி.வி.பிரகாஷ் (3)
- ஜெயச்சந்திரன் (1)
- ஷங்கர் மஹாதேவன் (1)
- ஷோபா (1)
- ஹரிணி (1)
- ஹரிஹரன் (1)
- ஹாரிஷ் ஜெயராஜ் (2)
என்னைப்பற்றி
- சாந்தி மாரியப்பன்
- தோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029
3 comments:
ennap paadalgalil moolgiyaachaa?
ஒரு காலத்தில் இந்த பாடல் ஒலிக்கும் இடத்தில் அப்படியே நின்று முடியும் வரை கேட்டு விட்டு நகர்ந்த நாட்கள் இப்போது நினைவுக்கு வருகிறது.
ஆஹா மனதை வருடும் மென்மையான பாடல்
Post a Comment