skip to main |
skip to sidebar
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி
காணாமல் போனாயே இது காதல் சாபமா ?
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும் ஒடமா ?
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை
கண்களிலே தூவிவிட்டாய் மண்துகளை
இந்த சோகம் இங்கு சுகமானது
அது வரமாக நீ தந்தது
நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்
என் துணையாக வருகின்றது
ஆறாத காயங்கள் என் வாழ்கை பாடமா ?
இனி தீயே வைத்து எரிந்தாலும் என் நெஞ்சம் வேகுமா ?
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உயிருடன் சாகிறேன் பாரடி
கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்
காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே
இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா ?
நான் விழுந்தாலும் மீண்டும் எழ ?
இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே
என்னை விட்டாயே எங்கே செல்ல ?
ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி
அது தெருவின் ஓரம் நிறுத்திவைக்கும்
பழுதான தேரடி
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
ரசித்த கீதங்கள் சேகரிக்கப்படும் ஒரு வலைப்பூ.
உயிரிலே(வெள்ளித்திரை)
Posted by
சாந்தி மாரியப்பன்
on Sunday, September 26, 2010
Labels:
நரேஷ் ஐயர்,
ஜி.வி.பிரகாஷ்
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி
காணாமல் போனாயே இது காதல் சாபமா ?
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும் ஒடமா ?
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை
கண்களிலே தூவிவிட்டாய் மண்துகளை
இந்த சோகம் இங்கு சுகமானது
அது வரமாக நீ தந்தது
நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்
என் துணையாக வருகின்றது
ஆறாத காயங்கள் என் வாழ்கை பாடமா ?
இனி தீயே வைத்து எரிந்தாலும் என் நெஞ்சம் வேகுமா ?
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உயிருடன் சாகிறேன் பாரடி
கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்
காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே
இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா ?
நான் விழுந்தாலும் மீண்டும் எழ ?
இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே
என்னை விட்டாயே எங்கே செல்ல ?
ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி
அது தெருவின் ஓரம் நிறுத்திவைக்கும்
பழுதான தேரடி
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
Blog Archive
-
▼
2010
(20)
-
▼
September
(13)
- உயிரிலே(வெள்ளித்திரை)
- கொடியிலே (கடலோரக்கவிதைகள்)
- செந்தாழம்பூவில்..(முள்ளும் மலரும்)
- அடி.. ஆத்தாடி (கடலோரக்கவிதைகள்)
- அடடா.. மழைடா(பையா)
- அவள் அப்படியொன்றும் அழகில்லை..(அங்காடித்தெரு)
- துளித்துளி மழை...(பையா)
- தேவதை இளம் தேவி.. (ஆயிரம் நிலவே வா)
- நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை(வாரணம் ஆயிரம்)
- பாவன குரு..பவனபுரா..
- மார்கழிப்பூவே--- (மே மாதம்)
- கண்ணே..கலைமானே..
- கோவிந்த அஷ்டகம்..
-
▼
September
(13)
Labels
- A.R. ரஹ்மான் (1)
- Bankimchandra Chattopadhyay. (1)
- K.J.ஜேசுதாஸ் (4)
- M.S.சுப்புலஷ்மி . (3)
- S.P.பாலசுப்ரமணியம் (2)
- ஆண்ட்ரியா (1)
- இளையராஜா (6)
- கண்ணதாசன் (2)
- கார்த்திக் (2)
- க்ருஷ் (1)
- சினிமா (2)
- நரேஷ் ஐயர் (1)
- நித்யஸ்ரீ மகாதேவன். (1)
- பாம்பே ஜெயஸ்ரீ (1)
- யுவன் ஷங்கர் ராஜா (2)
- ரூப்குமார் (1)
- லதாமங்கேஷ்கர் (1)
- வித்யாசாகர் (1)
- வைரமுத்து (2)
- ஜானகி (5)
- ஜி.வி.பிரகாஷ் (3)
- ஜெயச்சந்திரன் (1)
- ஷங்கர் மஹாதேவன் (1)
- ஷோபா (1)
- ஹரிணி (1)
- ஹரிஹரன் (1)
- ஹாரிஷ் ஜெயராஜ் (2)
என்னைப்பற்றி
- சாந்தி மாரியப்பன்
- தோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029
6 comments:
மிகப் பிடித்த பாடல்களுள் ஒன்று..
பதிவிற்கு நன்றி சாரல்..:)
nice one too....
நல்ல பாட்டு எனக்கும் பிடிக்கும்
எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்! அழகான அற்புதமான வரிகள்!
காதலின் பிரிவின் வலியை உணர்த்தும் பாடல்
பாடலை ரசிச்ச அனைவருக்கும் நன்றி..
Post a Comment